பொதுவாகவே விழாக்காலங்களில் வீட்டை அழகுபடுத்துவதில் மெனக்கெடுவோம். அதிலும் பொங்கலில் வீட்டில் தோரணங்கள் கட்டுவது, சுவர்களில் வண்ணங்கள் பூசுவது என அலங்கார விஷயங்களில் அசத்தி விடுவோம். வீட்டிற்குள் அலங்காரம் செய்தாலும், வாசலில் கோலமிட்டால் தான் பொங்கல் முழுமை பெறும். ஏற்கனவே நமது தளத்தில் தைப்பொங்கலில் போட வேண்டிய கோலங்கள் வெளியாகியுள்ளது. இங்கு மாட்டு பொங்கலில் போடக் கூடிய ரங்கோலி கோலங்களை காணலாம்.