யாருக்கு சிகிக்சை அவசியம்..?
களைப்பினால், ஒருவருக்கு குறட்டை வருவது இயல்பு, ஆனால் அதுவே மூன்று மாதங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, நீண்ட நாள் குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். லேசான குறட்டையை மருத்துகளில் சரி செய்தாலும், அதிகபட்சமாக அறுவை சிகிக்சை வரை தேவைப்படலாம்.