ஆனால் இந்த வெள்ளி குச்சை வாங்கி பூஜையறையில் வைக்க முடியாதவர்கள், இனிப்பு சுவை நிறைந்த கற்கண்டை வைத்து இந்த தீபத்தை குளிர வைப்பது பல்வேறு பலன்களைத் தரும். வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது மிக மிக நல்லது.
இல்லை என்றால், மாதுளை பழ குச்சி, நெல்லிக்காய் குச்சு, மருதாணி குச்சி இப்படி இந்த மரத்திலிருந்து சிறிய குச்சிகளை உடைத்து வந்து வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.வீட்டில் விளக்கு வைத்த பின்னர் ஊனமுற்றவர்களுக்கு அல்லது ஏழை குழந்தைகளுக்கு நீங்கள் உங்களால் முடிந்த பொருட்களை தர்மம் செய்தால் உங்களுடைய வீட்டில் வறுமை நீங்கும். செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் படிக்க....Vastu Tips:வாரத்தில் ஒருமுறை கல் உப்பு பரிகாரம் இப்படி செய்தால் போதும், லட்சுமி தேவியின் பூரண அருள் கிடைக்கும்