Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

First Published Aug 4, 2022, 8:01 AM IST

Sukran peyarchi 2022 Palangal: சுக்கிரன் கிரகம் 7 ​​ஆகஸ்ட் 2022 அன்று காலை 05:12 மணிக்கு கடக ராசிக்கு மாறுகிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

Sukran peyarchi 2022

சுக்கிரன் பெயர்ச்சி 2022:

ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் ஆடம்பர வாழ்க்கை, காதல், திருமண மகிழ்ச்சி, அழகு, கலை, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரண கிரகமாக கருதப்படுகிறது. பொதுவாக நன்மை தரும் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போது பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆனால், சில நேரங்களில் இந்த கிரகத்தால் சில பிரசனைகளும் ஏற்படுகின்றன. சுக்கிரன் கிரகம் 7 ​​ஆகஸ்ட் 2022 அன்று காலை 05:12 மணிக்கு கடக ராசிக்கு மாறுகிறது. சுக்கிரன் கடக ராசியில் ஆகஸ்டு 31, புதன் கிழமை 04:08 வரை இருக்கும். அதன் பிறகு சுக்கிரன் சிம்ம ராசிக்கு மாறுவார். சுக்கிரனின் சஞ்சாரம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

 மேலும் படிக்க...Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

Sukran peyarchi 2022

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டின் சுக்கிரன் அதிபதியானவர். தற்போது சுக்கிரன் உங்கள் ராசியின் படி மூன்றாவது வீட்டில் கோச்சாரம் ஆகிறார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக, பிரச்சனைகள் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.  இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணத்தை சமூகப் பணிகளில் பயன்படுத்தக்கூடும். ஆனால், இதனால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேம்படும்.

 மேலும் படிக்க...Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்.. 

Sukran peyarchi 2022

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்கள் பத்தாம் வீட்டுக்கு அதிபதியாக இருக்கிறார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு வெற்றி கிடைக்கும். அன்புக்குரியவர்களிடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்விலும் இனிமை நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

 மேலும் படிக்க...Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

Sukran peyarchi 2022

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் ஐந்தாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக உள்ளார். உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கையில் நிலவும் சச்சரவுகள் நீங்கும், நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சனைகளிலும் தீர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நீங்கும், நீதிமன்ற வழக்குகளில் தீர்வு கிடைக்கும். 

click me!