உழைப்பின் பயனாக ஆகஸ்ட் 2015ஆம் ஆண்டு, சுந்தர் பிச்சை கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான 5 ஆண்டுகளுக்குப் பிறகு, பிச்சை ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். 2022ஆம் ஆண்டு அவருக்கு இந்தியாவின் 3ஆவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.