- பேரிச்சம் பழத்தை தண்ணீரில் அல்லது பாலில் ஊற வைத்தால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும்.
- ஊற வைத்த பேரிச்சம்பழத்தில் சர்க்கரையானது குறைவாகவே இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் தயக்கமின்றி சாப்பிடலாம். ஆனால் மிதமான அளவில் மட்டுமே.
- ஊறவைத்த பேரிச்சபழம் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த 4 பேரிச்சபழத்தை சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரட்டிப்பாக கிடைக்கும். மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை வேகமாக உறிஞ்ச உதவும்.
- வாயு, நெஞ்செரிச்சல், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு ஊற வைத்த பேரிச்சம்பழம் தான் சிறந்த தீர்வு.