Rahu Kethu Peyarchi 2022: ராகுவின் அருளால் இன்னும் இரண்டு வாரத்தில்..இந்த ராசிகளுக்கு திடீர் பண மழை பொழியும்..

First Published Sep 14, 2022, 2:33 PM IST

Rahu Peyarchi 2022 Palangal: ராகுவின் பெயர்ச்சியால், இன்னும் இரண்டு வாரங்களில் இந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டு. அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

Rahu Transition

நிழல் கிரகமான ராகு குணம் கொண்ட கிரகமாக கருதப்படுகிறது. ராகு கிரகம் ஒருவருக்கு சிக்கலாக இருந்தால், அவர்களுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். இதனால்தான் ராகு  கிரகம் என்றாலே மக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதே போன்று ஒருவரது வாழ்வில் ராகு கருணை  காட்ட துவங்கி விட்டால், அவரது வாழ்க்கையிலிருந்து எல்லா மகிழ்ச்சியும் கிடைக்கும். தற்போது ராகு கிரகம் மேஷ ராசியில் உள்ளது. 

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

Rahu Transition

அக்டோபர் 2023 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி, இன்னும் இரண்டு வாரங்களில் ராகு கிரகங்கள் மூன்று ராசிக்காரர்களுக்கும் தங்கள் ஆசிகளைப் பொழியப் போகின்றன. அந்த அதிர்ஷ்டம் நிறைந்த ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

Rahu Transition

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு ராகுவின் மாற்றம் சிறப்பான பலன்கள் தரும். இதனால், பொருளாதாரத் துறையிலும் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள்.பண வரவால் நன்மை உண்டாகும். தொழிலில் பதவி உயர்வு பெறலாம். வருமானம் கூடும். அடுத்த மூன்று மாதங்களில் செல்வம் பெருகும். யோகம் பிறக்கும். 

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

Rahu Transition

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சொத்து மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்நாட்களில் புதிய வாகனம் வாங்கும் எண்ணம் கூடும். புதிய தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரம். எந்த வேலையைத் தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்பும் கூடும். உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

Rahu Transition

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு திடீரென்று எங்கிருந்தோ பணம் வந்து சேரும். இது குடும்பத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தும். குடும்பத்தில் வீட்டு இன்னல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.இந்த காலகட்டத்தில் அதிகப்படியான வசதிகளை அனுபவிப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் கிடைக்கும். 

மேலும் படிக்க...வீட்டில் தரித்திரம் நீங்கி, செல்வம் செழிக்க...இந்த ஒரு பொருளை மட்டும் எறும்புக்கு தானம் கொடுத்து பாருங்களேன்..

click me!