சென்னை
காணும் பொங்கல் அன்று சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சென்று காணலாம். இந்த இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காணும் பொங்கல் அன்று கூடுவர். மாமல்லபுரத்தில் அமைந்துள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல், கலங்கரை விளக்கம் ஆகியவை மனதிற்கு நிறைவையும் மகிழ்ச்சியை கொடுக்கும்.