சில குழந்தைகளுக்கு மன அழுத்தம், விரக்தி, கவலை, சலிப்பும் இருக்கலாம். அதை தவிர்க்க மண் சாப்பிடுவார்கள். இது ஒருவிதமான ஆறுதலை வழங்கும். பெற்றோருடைய கவனத்தை ஈர்க்கவும் இப்படி செய்வார்கள். இதுதான் காரணம் என கண்டறிந்தால் அதை எளிதில் தீர்க்க முடியும். இதற்கு பெற்றோர் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.