ஃபெங் சுய், வாஸ்து முறைப்படி மணி பிளான்ட் செடி, செல்வத்தையும் செழிப்பையும் தரும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. ஆனா, இந்த செடி உண்மையிலேயே பணத்தை உருவாக்குமா? இல்ல, மன அழுத்தத்தைக் குறைச்சு, கவனம் சிதறாம நம்ம நிதி இலக்குகளை அடைய உதவுமா? வாங்க பார்க்கலாம்.
மணி பிளான்ட் செடி நீண்ட காலமாகவே செல்வச் செழிப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அதன் இதய வடிவ இலைகளும், வேகமான வளர்ச்சியும் அதை வளத்தின் சின்னமாக மாற்றிவிட்டன.
25
தண்ணீர் இல்லாமலும் வரும்
இந்த செடிக்கு 'டெவில்ஸ் ஐவி' (Devil’s Ivy) என்ற பெயரும் உண்டு. குறைவான வெளிச்சத்திலும், அவ்வப்போது தண்ணீர் ஊற்ற மறந்தாலும் இது தாக்குப்பிடித்து வளரும். இதன் இந்த குணமே, நிலையான வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையுடன் இதைத் தொடர்புபடுத்துகிறது. இதையும் படித்து பாருங்களேன் - பீட்ரூட் வெச்சு இவ்ளோ பண்ணலாமா? பளபள சருமத்துக்கு 5 சூப்பர் டிப்ஸ்!
இந்த செடி, நமது தனிப்பட்ட இலக்குகளை நினைவூட்டும் ஒரு கருவியாகவும் இருக்கலாம். புதிய இலைகள் துளிர்விடுவதைப் பார்ப்பதும், செடியைப் பராமரிப்பதும், பலரை தங்கள் வேலையில் கவனம் செலுத்தவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும், செலவுப் பழக்கங்களைக் கட்டுப்படுத்தவும் ஊக்குவிக்கும். இதையும் படித்து பாருங்களேன் - பிறந்த தேதி சொல்லும் அதிர்ஷ்டம்.! சிலருக்கு கோடிகள் குவியும்.! பலருக்கு பணம் கொட்டும்.!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.