அதோடு அன்றைய நாளில் குழந்தை இல்லாதோர் வீட்டில் குழந்தை பிறக்க வேண்டி கிருஷ்ணர் சிலைகள் வாங்கி பால், வெண்ணெய், பழங்கள், உப்பு சீடை, இனிப்புச் சீடை, தேன்குழல், இனிப்பு வகைகள் வைத்து பூஜை செய்கிறார்கள். இதனால், அடுத்த வருட கிருஷ்ண ஜெயந்திக்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.