தமிழகத்தில் பெரும்பாலும் காலைப் பொழுதில் மட்டும் பல் துலக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் சிலர் காலை, இரவு என இரு வேளைகளில் பல் துலக்குகின்றனர். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பற்கலில் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகிறது. நமது பற்களின் பாதுகாவலனாக விலங்கும் டூத் பிரஷை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?