குழம்பு, சாம்பார், பிரியாணி, சட்னி என எந்த உணவாக இருந்தாலும் இஞ்சி பூண்டு விழுது இல்லாமல் முழுமையடையாது. ஆனால் இந்த விழுது தயாரித்த சில நாட்களிலேயே நிறம் மாறி, துர்நாற்றம் வீசத் தொடங்கும். சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், இஞ்சி பூண்டு விழுதை நீண்ட காலம் ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கலாம்.