குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய, ருசியான முருங்கைக் கீரை அடை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இந்த ரெசிபியை வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் செய்து சாப்பிட வேண்டும்.
முதலில், இந்த எல்லா பொருட்களும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விட்டு இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக ஆட்டி எடுத்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த இந்த மாவோடு பொடியாக நறுக்கிய பொருட்களை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த மாவு ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. அடை மாவு பக்குவத்தில் கொஞ்சம் திக்காகவே இருக்கட்டும்.
44
வழக்கம்போல தோசை கல்லை அடுப்பில் வைத்து அடை மாவை சிறிய வடிவத்தில் ஊற்றி எடுத்தால் மணக்க மணக்க தினை முருங்கைக்கீரை அடை தயார். இதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, எதை வேண்டும் என்றாலும் பரிமாறலாம். இந்த உணவினை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.