3. இதனுடன் அரை கப் அளவிற்கு கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். பிறகு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.
4. அவ்வளவுதான், முளைகட்டிய பச்சை பயறு தோசை மாவு ரெடி. இதை புளிக்க வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. இதை தினமும் காலையில் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.