Vastu tips
நம்மில் பலர், வீட்டில் கடன் பிரச்சனை, வந்த வழி தெரியாமல் பணம் வெளியே செல்கிறது. வீட்டில் எப்போதும் பீடை பிடித்து ஆட்டுகிறது என்று எத்தனை பேர் கஷ்டப்படுகின்றோம். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். இதற்கு முக்கியமாக வீட்டில் மகாலட்சுமி தேவி அருள் நிறைவாக கிடைக்க உங்கள் வீட்டில் நிலை வாசல் படியில் கட்டாயம் இதை கட்டி தொங்கி விடுங்கள்.
Vastu tips
இந்த இரண்டு பொருட்களையும் வைத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விட வேண்டும். பிறகு, நிலை வாசலுக்கு வெளியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை அந்த அகல் விளக்கு பக்கத்தில் ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து விட்டு, குலதெய்வத்தையும் நன்றாக வேண்டிக் கொள்ள வேண்டும்.
Vastu tips
காலை சூரிய பகவான் உதிக்கும் 5 லிருந்து, 6:10 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அவ்வளவு தான். உங்களை பிடித்த பண பிரச்சனை அனைத்தும் தீர்ந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் மன நிம்மதி நிறைவாக இருக்கும்.