இந்த இரண்டு பொருட்களையும் வைத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி நிலை வாசலில் தொங்க விட வேண்டும். பிறகு, நிலை வாசலுக்கு வெளியே ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, இந்த முடிச்சை அந்த அகல் விளக்கு பக்கத்தில் ஒரு சிறிய தட்டின் மேல் வைத்து விட்டு, குலதெய்வத்தையும் நன்றாக வேண்டிக் கொள்ள வேண்டும்.