அடுப்பில், இட்லி குண்டானில் சிறிது தண்ணீர் ஊற்றி, குண்டாவை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின்னர், பிசைந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை, முறுக்கு பிழியும் உபகரணத்தில், இடியாப்ப அச்சு தட்டை வைத்து, அதனுள் இந்த மாவு கலவையை போட்டு, இட்லி தட்டில் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.