ஆமணக்கு எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா
ஆமணக்கு எண்ணெய் இதற்கு சிறந்த தீர்வாகும். முதலில், ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோடாவை கலந்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இதனை இரவில், மருக்கள் உள்ள இடத்தில் தடவி, காலையில் சுத்தம் செய்யுங்கள். இப்படிஒரு வாரம் செய்து வந்தால் மருக்கள் மறையும்.