உப்பு மற்றும் மஞ்சள் கலந்த தண்ணீரில் காளானை ஊற வைத்த பிறகு அதை மீண்டும் சுத்தமான நீரில் போட்டு நன்கு கழுவவும். இப்படி நீங்கள் காளானை சுத்தம் பண்ணும் போது அதில் மீதி இருக்கும் அழுக்குகள், பாக்டீரியாக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.
மேலே சொன்ன முறைகள் படி நீங்கள் காளான் சுத்தம் செய்து சமைத்து சாப்பிடுங்கள். எந்தவித ஆபத்துகளும் ஏற்படாது. மண்வாசனையும் அடிக்காது.