- பிளாக் காபி குடித்தால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை அளவுக்கு அதிகமாக குடித்தால் எரிச்சல் உணர்வை தூண்டும்.
- வெறும் வயிற்றில் ஒருபோதும் பிளாக் காபி குடிக்கவே கூடாது. இல்லையெனில் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து அமிலத்தன்மையை ஏற்படுத்தி விடும். உணர்திறன் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடித்தால் பதட்டம், நடுக்கம், பீதியை ஏற்படுத்திவிடும்.
- பிளாக் காபியின் நன்மைகளை பெற ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேல் குடிக்கவே வேண்டாம்.