மணத்தக்காளி கீரை
வாய்ப்புண் ஏற்பட்டவர்கள் தினமும் மணத்தக்காளி சாறை புண் மீது படும்படி வாயில் சிறிது நேரம் வைத்தால், ஒரு சில நாட்களில் குணமாகிவிடும். பொதுவாக குடல் புண்கள் இருந்தால் மணத்தக்காளி சாப்பிடுவது நாட்டு வைத்தியத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.
பசு நெய்:
பசு நெய்யில் கோரோசனை சேர்த்து கரைத்து வாய் புண்ணின் மீது தடவி வந்தால் வாய் புண் குறையும்.