Kovil Puliyotharai:
செய்முறை விளக்கம்:
1. புளியோதரை செய்வதற்கு முதலில் அரிசியை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
2. பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி முதலில் அடுப்பில் கடாய் வைத்து, அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், முழு வேர்க்கடலை, மிளகு, சீரகம், வெந்தயம், தனியா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மிக்ஸியில் புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன், வறுத்து வைத்துள்ள பருப்புகள், மஞ்சள் தூள் சேர்த்து பொடியாக்கி சேர்த்து கொள்ள வேண்டும்.