4. அதிக கொலஸ்டராலால் சாந்தெலஸ்மா ஏற்படுகிறது, இது கண்களைச் சுற்றி அல்லது மூக்கிற்கு அருகில் உருவாகும் ஒரு உயர்ந்த அல்லது தட்டையான மஞ்சள் நிற பகுதி. சருமத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் இது உருவாகிறது, ஆனால் இது பார்வையை பாதிக்காது.
இதனை தவிர கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா என்பதை கண்டறிவது எப்படி..?
1. கொலஸ்ட்ரால் அதிகரிப்பு லிப்பிட் ப்ரொஃபைல் ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
2. இதயத்தின் தமனிகள் எவ்வளவு தடுக்கப்பட்டுள்ளன என்பதை ஆஞ்சியோகிராபி காட்டுகிறது.
3. மூளையில் அடைப்பு ஏற்பட்டால், மூளை நரம்புகளில் ஆஞ்சியோகிராபி செய்யப்படும்.