இயற்கையோடு இனைந்த வாழ்வே நல்வாழ்வாக அமையும். இன்றைய காலத்தில் பழமையை விட்டுவிட்டு துரித உணவு வகைகளுக்கு மாறி வருகிறோம். அதனால், சளி, இருமல் காய்ச்சல் உடல்வலி பெரிதும் அவதிப்படுகிறார். சளி, இருமல் போன்றவற்றை விரைவில் போக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது இந்த கொள்ளு ரசம். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.
மொத்த கரைசலுடன், மூன்று டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி அத்துடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
44
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர், கரைத்து வைத்துள்ள அனைத்தையும் அந்த கடாயில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு நுரை வரும் வரை சூடாக்கவேண்டும் நுரை வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்போது சுவையான மற்றும் சத்தான ஆரோக்கியமான கொள்ளு ரசம் தயார்.
இந்த கொள்ளு ரசம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் கரைத்து, இதயத்தையும் பாதுகாக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.