செய்முறை:
1. நெல்லிக்காயைத் தோல் சீவி மிக்ஸியில் போட்டு, கூடவே இஞ்சி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.
2. இதில், உப்பு, துளசி, புதினா இலைகள் சேர்த்து அருந்தலாம். இல்லையென்றால், அரைத்த ஜூஸை வடிகட்டி அதில், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரவும்.
3. நெல்லிக்காய் பவுடர் தற்போது சந்தைகளில் கிடைக்கிறது. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து தண்ணீருடன் புதினா, கறிவேப்பிலை சேர்த்து உட்கொள்ளவும்.