நச்சுக்களை வெளியேற்றும்:
உடல் ஆரோக்கியமாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது மிகவும் அவசியம். இதை தான் பெருஞ்சீரக தண்ணீர் சரி செய்கிறது. பெருஞ்சீரகம் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற வருகிறது. இதன் தாக்கமானது நம்முடைய சருமத்தில் தெரியும். அதாவது சருமம் ஆரோக்கியமாக இருந்தால், பளபளப்பாக தெரியும்.
பற்கள் & ஈறுகளுக்கு நல்லது:
பெருஞ்சீரகத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது வயிற்றில் புத்துணர்ச்சியூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. எனவே வெறும் வயிற்றில் பெருஞ்சீரக தண்ணீர் தினமும் குடித்து வந்தால் உங்களது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
பிற நன்மைகள்:
இதை ஆரோக்கிய மேம்படும், பால் சுரப்பதற்கு உதவியாக இருக்கும், இருமல் மற்றும் சளிக்கு பயனுள்ளதாக இருக்கும், உடலில் வீக்கத்தை தடுக்கும்,