காவிரி தாய்க்கு நாம் மட்டும். நன்றி சொல்ல வில்லை, அந்த எம்பெருமானும் சீர் செய்து நன்றி சொல்வர். ஸ்ரீ ரங்கத்தில் உள்ள நம்பெருமாள் இன்றைய தினம் காவிரிக்கு சீர் செய்ய இன்றைய தினம் ஆற்றங்கரைக்கு வருவார். பின்னர் காவிரி தாய்க்கு புடவை, மஞ்சள், குங்குமம், தாலி, பழங்கள், மலர்கள்... போன்றவற்றை சீதனமாக கொடுப்பார்.