குளிர்காலம் தொடங்கியாச்சி. அலமாரியில் இருக்கும் போர்வை, கம்பளியை வெளியே எடுக்க நேரம் வந்தாச்சு. ஆனால், நீண்ட நாட்கள் அவை அலமாரியில் அடைத்து வைத்திருப்பதால், அவற்றிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். எனவே, சிலர் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் ட்ரை க்ளீனிங் கொடுப்பார்கள். அதற்கு நிறைய பணம் செலவாகும். ஆனால், ஒரு பைசா செலவில்லாமல் கம்பளி, போர்வையில் வீசும் துர்நாற்றத்தை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை மட்டும் ஃபாலோ பண்ணினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.