கை தவறி உப்பை கீழே கொட்டி விட்டால், மறந்தும் கூட இந்த தவறை செய்ய வேண்டாம்..மீறினால் கஷ்டம், வந்து சேருமாம்..
First Published Sep 16, 2022, 10:53 AM ISTKal uppu pariharam in Tamil: உப்பினை கீழே கொட்டி விட்டால், வீட்டிற்கு தரித்திரம் வந்து சேரும் என்பது சாஸ்திர ரீதியாக ஐதீகம். எனவே, இனிமேல் உப்பை கையாளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.