ஆனால் மீண்டும் உப்பை கையில் எடுக்கும் போது அலட்சியமாக எடுக்கக் கூடாது. மீண்டும், மீண்டும் சிந்த விட கூடாது. அதில் இருந்து ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி வையுங்கள். பிறகு உங்களின் குலதெய்வத்திற்கு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த முடிச்சை உங்கள் வீட்டின் வட மேற்கு மூளையில் வைத்து விடுங்கள். பிறகு 48 நாட்கள் கழித்து, உப்பை தண்ணீரில் கரைத்து விடலாம்.