அப்படியாக சர்க்கரை நோயாளிகள் என்னென்னெ உணவுகள் சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்ற வரைமுறை உள்ளது.
பொதுவாக அரிசி, உருளைக்கிழங்கு போன்று அதிக மாவுசத்து நிறைந்த பொருட்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்றும், அவ்வாறு அதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயரும் என்றும் நீண்ட நாட்களாகவே கூறப்பட்டு வருகிறது.