1. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை அணைத்து தாயின் உடலோடு ஒட்டி இருக்க செய்தால் வேண்டும். அப்போது தான் தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். குழந்தையும் கவனமாக பசியாறக்கூடும்.
2. தாய்ப்பால் கொடுக்கும் போது, தாய் சரியான உணவை உட்கொள்வது அவசியம். அப்போது தான் உடல் ஆண்டியாக்சிடெண்ட் ஹார்மோனை வெளியிடுகிறது. இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தாய் மற்றும் குழந்தையின் பிணைப்பையும் பலப்படுத்துகிறது.