கேரட் சுவையான காய்கறி மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக இது கண் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல், சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்கும்.
கேரட்டில் இதில் இருக்கும் நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். அதில் இருக்கும் கால்சியம் மற்றும் வைட்டமின் கே எலும்புகளை வலுவாக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் காலையில் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் அதனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 பொருட்களை கலந்து குடித்து வந்தால் இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன பொருட்கள் என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.