கடந்த காலங்களில் அனைவரும் தரையில் சம்மணம் இட்டு சாப்பிட்டார்கள். ஆனால் அது அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தான்.. இப்போதெல்லாம் டைனிங் டேபிள், நாற்காலி என வசதிக்கேற்றபடி மக்கள் சாப்பிடும் நிலைகளை மாற்றி கொண்டனர். இப்படி சம்மணம் போடாமல் உயரத்தில் அமர்ந்து காலை தொங்க விட்டு சாப்பிடுவது நல்லதல்ல. இதனால் உடல்நல பிரச்சனைகள் வருவதாக முன்னோர் கூறியுள்ளனர்.