வெந்நீரின் ஏன் நல்லது? : சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் செரிமானம் மேம்படுவவது மட்டுமல்லாமல், உடலில் வளர்ச்சிதை மாற்றங்களும் நடக்கும். மேலும் உடலானது உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதும் எளிமையாக இருக்கும். இதன் விளைவாக அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.