இறைச்சி:
மீன் போன்ற இறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனவே, பாலையும் இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் பல வேதி வினைகள் செரிமானம் பாதிக்கும். அதுமட்டுமின்றி, வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும். எனவே இது செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை தந்து ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். அத்துடன் உடல் உபாதைகளை தரும்.