- மழை, குளிர் காலங்களில் உண்டாகும் இருமல், சளியை குறைக்க உதவும்.
- நாள்பட்ட நெஞ்சுச் சளியிலிருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.
- மூக்கடைப்பு, தும்மலிலிருந்து கிடைக்கும்.
- அது மட்டுமல்லாமல் சருமத்தை டீடாக்ஸ் ஆக்கவும் உதவும்.
மேலே குறிப்பிட்ட பல படி நீங்கள் மழை, குளிர் காலங்களில் ஆவி பிடித்து வந்தால் பண்மடங்கு நன்மைகள் பெற முடியும்.