இதனால், உணவுகளில் உள்ள சத்துக்கள் ஒழுங்கற்று பிரிவதால், அதில் பைஸ்பினால் என்ற நச்சுப்பொருள் உருவாகிறது. இந்த அதீத வெப்பமானது, உணவில் உள்ள சத்துக்களை ஒழுங்கற்று பிரிக்கின்றது. இதனால், உணவுகளின் முழு பலன்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. அதுமட்டுமின்று, இது, பல்வேறு வகை புற்றுநோய்களை ஏற்படுத்துவததாக கூறப்படுகிறது.