ஐபிஎல் 2020: இந்த 4 பேருகிட்ட எதிரணி வீரர்கள் உஷாரா இருக்கணும்..! ஹைடன் எச்சரிக்கை
First Published Sep 4, 2020, 5:30 PM ISTஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஐபிஎல் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், ரசிகர்கள் ஐபிஎல்லில் தங்களது ஆஸ்தான அணிகள் மற்றும் ஆஸ்தான வீரர்களின் ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளனர். இந்நிலையில், இந்த ஐபிஎல்லில் எந்த 4 பவுலர்கள் மிரட்ட காத்திருக்கின்றனர் என்று மேத்யூ ஹைடன் ஆருடம் தெரிவித்துள்ளார்.