ஐபிஎல் 2020: இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்லப்போவது எந்த வீரர்..?
First Published Sep 7, 2020, 7:38 PM ISTஐபிஎல் 13வது சீசனுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் ஆரஞ்சு தொப்பியை வெல்ல வாய்ப்புள்ள 5 வீரர்களை பார்ப்போம்.
ஆண்ட்ரே ரசல், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, தோனி போன்றோர் அதிரடி வீரர்கள் தான் என்றாலும், அவர்கள் பின்வரிசையில் இறங்குவதால், பெரும்பாலும் டாப் ஆர்டர் வீரர்களுக்குத்தான் ஒரு சீசனில் அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில், அந்த வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.