சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு தயாரான போதே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தனர். முக்கிய வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி அப்போது எழுந்தது. எனினும், கேப்டன் தோனி இருப்பதால் சிஎஸ்கே வெற்றி நடை போடும் என அனைவரும் நம்பினர்.
சிஎஸ்கே அணி 2020 ஐபிஎல் தொடருக்கு தயாரான போதே சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தனர். முக்கிய வீரர்கள் இல்லாமல் சிஎஸ்கே அணியால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி அப்போது எழுந்தது. எனினும், கேப்டன் தோனி இருப்பதால் சிஎஸ்கே வெற்றி நடை போடும் என அனைவரும் நம்பினர்.