நாடு முழுவதும் வருகின்ற 31ம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால் கடை வீதிகள் கூட்டமாகக் காணப்படுகின்றன.