இஞ்சி மற்றும் பூண்டை மறந்துவிட வேண்டாம்
இஞ்சி மற்றும் பூண்டில் ஆண்டி வைரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளன. இதனால் கர்ப்பகாலத்தில் காய்ச்சல், சளி, மூக்கடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தற்காத்திடும். கிரேவிகள், சட்னிகள் மற்றும் சூப்களில் பூண்டை சேர்த்து வருவதிலும் அதிக நன்மை உள்ளது. துளசி தேநீர், துளசி நீர் மற்றும் இஞ்சி- துளசி சேர்ந்து செய்யப்படும் தேநீர் போன்றவை ஆரோக்கியத்தை நீட்டிக்கும்.