நமது உடலில் உள்ள சுரப்பிகளில் இருந்து வெளியேறுவதை வியர்வை நாற்றம். நம் தோலில் எக்ரைன், அபோக்ரைன் ஆகிய இரு வியர்வைச் சுரப்பிகள் இருக்கும். நம்முடைய முகம், கை, கால், மார்பு ஆகிய இடங்களில்தான் எக்ரைன் சுரப்பி உள்ளது. மற்றொரு சுரப்பியான அபோக்ரைன் அக்குள், மார்பு, பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் உள்ளது. இந்த சுரப்பி மட்டும் சுரப்பி பருவ வயதிற்கு பின்னே சுரக்கும். அதனால்தான் குழந்தைகள் மீது வியர்வை துர்நாற்றம் வீசுவதில்லை.