கற்றாழை சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் வலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். தலைவலியை போக்க கற்றாழை ஜெல்லை நெற்றியில் தடவ வேண்டும். வேண்டுமானால் இதில் 2 துளிகள் கிராம்பு எண்ணெய், 1 மஞ்சள் சேர்த்து கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை நெற்றியில் 20 நிமிடம் வைத்தால் தலைக்கு குளிர்ச்சியை தரும். இதனால் தலைவலி பறந்து போகும்.