வேகமான நடைபயிற்சி மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் சிறந்த நினைவாற்றல், படைப்பாற்றல், சிந்தனை திறன்கள் கிடைக்க வழிவகுக்கிறது. இயற்கையான காட்சிகளை ரசித்தபடி, வீட்டுக்கு வெளியே அல்லது பூங்காவில் நடப்பதால் மன அழுத்த ஹார்மோன்கள் சுரப்பு குறைகிறது. பதட்டம், மனச்சோர்வு அறிகுறிகள் குறைகிறது.