தூங்கும் முன் 3, முதல் 7 துளிகள் நெய்யும், தேங்காய் எண்ணெயும் தொப்புளில் ஊற்றி வயிற்றை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். கண்களில் இருக்கும் வறட்சி நீங்கி கண் பார்வை மேம்படும். இதை போல எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதற்காக 3 முதல் 7 துளிகள் வரை எடுத்து கொள்ளலாம்.