சமீபகாலமாக மாரடைப்பால் மக்கள் நிலைகுலைந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தெலங்கானா மாநிலம், மஹ்பூபாபாத்தில் உள்ள மரிபெடா மண்டல் எனும் அப்பைபாலம் கிராமத்தில் நேற்று (மார்ச்.31) அதிகாலை 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார்.