அரிசி உணவை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர வாய்ப்புள்ளது. அதனால்தான் மருத்துவர்களே அரிசி உணவை அளவாக உண்ண அறிவுறுத்துகின்றனர். இது போன்ற காரணங்களுக்காக அரிசி உணவை அப்படியே ஒதுக்கிவிட்டு, நம் உணவு பழக்கத்தை மாற்றவும் முடியாது. ஒருவேளை நாம் தொடர்ந்து அரிசி உணவை சாப்பிடாவிட்டால், நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.