வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம் பலருக்கும் இருக்கும் பிரச்சனை. சரியான தூக்கமின்மை, உடல்நலக் கோளாறுகள் உள்பட பல காரணங்களால் வாய் துர்நாற்றம் வரலாம். வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்தால் மாற்றத்தை உணருவீர்கள். உணவு உண்டதும் வெறும் வெற்றிலையை மென்று தின்றாலும் வாய் துர்நாற்றம் இருக்காது. இப்படி வெற்றிலையை மென்று தின்றால் பற்கள் ஆரோக்கியம் மேம்படும். பல் ஈடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாவால் வரும் துர்நாற்றம், பல் சொத்தை ஆகியவையும் நீங்கும்.