உப்பு கடலையை மாவாக அரைத்து தயார் செய்யும் இந்த பானம் கோடைகாலத்துக்கான சஞ்சீவி என அழைக்கப்படுகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் நச்சு நீக்கி பானமாகும். இது வயிற்றின் உள் அமைப்பை சுத்தப்படுத்தும். நம் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமின்றி, உடல் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளவும் உதவுகிறது. இதனால் உடல் சூடு குறையும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிப்பதால் கிடைக்கும் 3 பெரும் நன்மைகளும், செய்முறையும் இங்கு காணலாம்.